இணைவோம் அணிலாக

சின்மயாமிஷனை சேர்ந்த சுரேஷ்சுவாமிகள் அருளாசியுடன் ஸ்ரீராம ஜென்மபூமி நிதி சேகரிப்பு  சின்மயா நகர் ஹரிஹர ஆலயத்தில்  தொடங்கி முக்கிய வீதிகளில் வலம் வந்து இறுதியாக நடேசன் நகர் சிவா விஷ்ணு கோயிலில் முடிவடைந்தது.

திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் குழந்தைகள் ஸ்ரீராமர், சீதை, லட்சுமணன் வேடமணிந்து ராஜகோபாலன் பஜன் குழு உடன் ஸ்ரீராம ஜென்மபூமி நிதி சேகரிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நாங்கள் வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் ஹிந்துஸ்தானத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் துருக்கியை பூர்வீகமாக கொண்டவர்கள் இல்லை. எங்கள் மூதாதையர்கள் இந்த நிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களோடு இணக்கமாக வாழவே விரும்புகிறோம். ராமர் கோவில் கட்ட நன்கொடை கொடுத்த முஸ்லிம் குடும்பத்தினர்.

ஸ்ரீராம ஜென்மபூமி நன்கொடை அளிக்கும் அரிய வாய்ப்பை பெற்ர நாம் அதற்கான ரசீதை இப்படியும் பத்திரமாக பாதுகாக்கலாம்.

கரூர் மாவட்டம்,கடவூர் ஒன்றியத்தில் ஸ்ரீராம ஜென்மபூமி நிதி சமர்ப்பண ரதம்.