தாய்மதம் திரும்பிய சகோதரிகள்

ஆந்திர மாநிலம் விசாகபட்டிணத்தில், 93 பெண்கள், தாங்கள் பின்பற்றிவந்த மதங்களை விடுத்து தங்களின் முன்னோர்கள் பின்பற்றிவந்த தாய்மதமான ஹிந்து மதத்திற்கு திரும்பினர். இந்த நிகழ்வு விசாகபட்டிணத்தில் சமீபத்தில் நடந்த மிகப்பெரிய தாய்மதம் திரும்பும் நிகழ்வாக அமைந்ததுடன் பலருக்கும் தாய்மதம் குறித்த விழிப்புணர்வை ஊட்டியுள்ளது.