சேவைத்துளிகள்

  1. சேவாபாரதிதமிழ்நாடுசார்பாக ஐம்பதுஆக்சிஜன்செறிவூட்டிகள்விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், ராசிபுரம், ஈரோடு, கோபிசெட்டிப்பாளையம், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, வந்தவாசிஆகியபகுதிகளுக்குஅனுப்பிவைக்கப்பட்டது. முன்னதாக, கடந்தவாரம்ஐம்பதுஆக்ஸிஜன்செறிவூட்டிகள்வேறுசிலபகுதிகளுக்குஅனுப்பப்பட்டதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது.
  2. காரைக்குடிஅரசுமருத்துவமனைக்குஆர்.எஸ்.எஸ்,சேவாபாரதிசார்பில்இரண்டுஆக்ஸிஜன் செறிவூட்டும்கருவிகள்வழங்கப்பட்டது.
  3. கன்னியாகுமரிமாவட்டம்பைங்குளம்மண்டல்கூட்டாலுமூடுபகுதியில்S.ராஜேந்திரன்என்கிறகாங்கிரஸ்மாவட்டசெயற்குழுஉறுப்பினர்கொரோனாவால்காலமானார். அவரதுஉடல்ஆர்.எஸ்.எஸ்,சேவாபாரதிமூலம்உடல்நல்லடக்கம்செய்யப்பட்டது.விருதுநகர்மாவட்டம், சாத்தூர்பகுதியில்ஆர்.எஸ்.எஸ்,சேவாபாரதிசார்பாக கொரோனாஊரடங்குகாலத்தில்உணவில்லாமல்தவிக்கும்மக்களுக்கும், மருத்துவமனையில்உள்ளோருக்கும்உணவுவழங்கப்பட்டது.
  4. வில்லிவாக்கம், கொளத்தூர்பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ், ஹிந்துமுன்னணிஅமைப்பினர்சார்பில்கபசுரக் குடிநீர் தொடர்ந்து 35 நாட்களாக, 20 ஆயிரம்பேருக்கும்அதிகமானோருக்குவழங்கப்பட்டு வருகிறது.
  5. நாகப்பட்டினம்ஆர்.எஸ்.எஸ், சேவாபாரதிசார்பில்கபசுரக் குடிநீர்வழங்கப்பட்டது.
  6. மயிலாடுதுறை, மேலபாண்டூர்பகுதிகளில்ஆர்.எஸ்.எஸ், சேவாபாரதிசார்பில்கபசுரக் குடிநீர்வழங்கப்பட்டது.
  7. மயிலாடுதுறைகொத்தத்தெருபகுதிகளில்ஆர்.எஸ்.எஸ், சேவாபாரதிசார்பில்கபசுரக் குடிநீர்வழங்கப்பட்டது.
  8. ராமநாதபுரம்மாவட்டம், பரமக்குடியில்அரசுமருத்துவமனை, பெருமாள்கோயில்தெரு, புளியமரத்தெருஉள்ளிட்டபகுதிகளில்ஆர்.எஸ்.எஸ், சேவாபாரதிமற்றும்சோஹோபௌண்டேஷன்சார்பில்மற்றும்இரவுஉணவுவழங்கப்பட்டது.
  9. பாரதிசேவாசங்கம்சார்பில்ஆக்ஸிஜன்செறிவூட்டிவேலூர்நாராயணிமருத்துவமனைக்குநன்கொடையாகஅளிக்கப்பட்டது.
  10. காஞ்சிபுரம்மாவட்டத்தில்கொரோனாவால்வாழ்வாதாரம்இழந்துதவிக்கும்மாற்றுத்திறனாளிகுடும்பத்திற்கு, சேவாபாரதிசார்பாக 57 நபர்களுக்குஆயிரம்ரூபாய்மதிப்புள்ளநிவாரணபொருளைசக்ஷம்மூலமாகவழங்கப்பட்டது.
  11. சென்னையில்கொரானாவால்வாழ்வாதாரம்இழந்துதவிக்கும்மாற்றுத்திறனாளிகளுக்கு, ரோட்டரிகிளப்ஆஃப்சென்னைபோர்ட்சிட்டிமூலமாக 7 நபர்களுக்கு, சுமார்ஆயிரம்ரூபாய்மதிப்புள்ளநிவாரணபொருளைசக்ஷம்மூலமாகவழங்கப்பட்டது.
  12. திருநெல்வேலிமாவட்டம், சிந்துபூந்துறைசுந்தரேஸ்வரர்கோயிலில்வைத்து 300க்கும் மேற்பட்டகுடும்பங்களுக்குபா.ஜ.கசார்பில்அரிசி, மளிகைபொருட்கள்வழங்கப்பட்டது.
  13. திருவாரூர்,முத்துப்பேட்டையில்கொரோனாவால்பாதிக்கப்பட்டுஇறந்தவரைஅவர்களின்முறைப்படிஅடக்கம்செய்தபா.ஜ.கதொண்டர்கள்.
  14. சென்னையில்கொரானாநோயாளிகளைமருத்துவமனைக்குஇலவசமாகக்அழைத்துச்செல்லஆர்.எஸ்.எஸ்,பாரதிசேவாசங்கம்தொண்டர்களால்துவக்கப்பட்டஆக்ஸிஜன்வசதியுடன்கூடியஆம்புலன்ஸ்சேவையைவிஷ்வஹிந்துபரிஷத்அமைப்பின்அகிலஇந்தியஇணைச்செயலாளர்கோஸ்தாணுமாலயன்கொடியசைத்துதுவக்கிவைத்தார்.
  15.