வெளியான உண்மை பெயர்

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் வீசிய ஒரு வலுவான புயல், அங்கு ஒரு ரயில் நிலையத்தில் ‘ரஹ்மானி நகர்’ என எழுதப்பட்டிருந்த இரும்புப்பலகையை பெயர்த்தெடுத்தது. அதன் பின்னால் ‘சீதா சாலை’ என பொறிக்கப்பட்ட கற்பலகை இருந்தது வெளிப்பட்டுள்ளது என ஒரு ட்விட்டர் பயனர் தன் பக்கத்தில் அந்த பெயர் பலகை ஆதாரத்தோடு செய்தி வெளியிட்டிருக்கிறார்.