ஹிந்து சிறுமிகள் பலாத்காரம்

உத்தரப் பிரதேசத்தின் பரேலியில் வசிக்கும் இரண்டு ஹிந்து பட்டியலின சிறுமிகளை, 4 முஸ்லிம் நபர்கள் போதைப்பொருள் கொடுத்து கடத்திச் சென்று, நைனிடாலில் உள்ள விருந்தினர் மாளிகையில் அடைத்துவைத்து பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்கள் இஷாபூர் கிராமத்தை சேர்ந்த நவேத், நதீம், இர்ஃபான், சஜித் என கண்டறியப்பட்டனர். இதில் தப்பித்த ஒரு சிறுமி விருந்தினர் மாளிகை சூப்பர்வைசரிடம் கொடுத்த தகவலையடுத்து காவல்துறைக்கும் பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அதில் மூவர் தப்பித்துக்கொள்ள மது அருந்தியிருந்த இர்பான் மட்டும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். நான்கு பேர் மீதும் கற்பழிப்பு, சட்டவிரோதமாக சிறை வைத்தல், வன்கொடுமை தடுப்பு சட்டம் போன்றவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நதீம் என்பவரும் கைது செய்யப்பட்டர். மர்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.