நலம்பெற பிராத்தனை

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் குணமடையவும், நோயின் தாக்கம் கட்டுக்குள் அடங்கவும் சேவாபாரதி தமிழ்நாடு சார்பாக, காணொலி காட்சி வாயிலாக, தொடர்ந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை வீடுதோறும் பஜனையும் அதன் முடிவில் பிரார்த்தனையும் செய்யப்படுகிறது. நேற்று துவங்கிய இந்த பஜனை நிகழ்ச்சியில் இணைய விருப்பமுள்ளவர்களும், பாதிக்கப்பட்ட நோயாளிகள் சார்பாக சங்கல்பம் செய்யவும் 63792 67872 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் இதில் இணையம் வாயிலாக கலந்துக்கொள்ள https://meet.google.com/mqs-pnqn-jyh என்ற இணைய முகவரியை அனுகலாம்.