பிரக்ருதி வந்தனா

பரியவரன் சம்ராக்ஷன் தமிழ்நாடு, ஆரோக்கியபாரதி தமிழ்நாடு ஆகிய அமைப்புகள் இணைந்து திருப்போரூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர் கிராமத்தில் 305 தன்னார்வலர்களுடன் சுமார் 60 ஏக்கர் நிலப்பரப்பில் 650 மரக்கன்றுகளை நட்டனர். இதில், பரியவரன் சம்ராக்ஷனின் மாநில செயலாளர் ராஜேஷ் விவேகானந்தன், ஆரோக்கியபாரதி மாநிலத் தலைவர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.