தபால் நிலையமா மிஷனரியா?

குமரி மாவட்டம் புத்தளம் தபால்நிலையத்தில் திடீரென உள்ளே ஏசுவின் படம், காம்பௌண்ட் சுவர்களில் பைபிள் வசசனங்கள் இடம்பெற்றுள்ளன. இது அப்பகுதி மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை குறித்து அறிந்த அங்குள்ள ஹிந்து அமைப்புகள், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தவும் அழிக்கவும் முற்றுகைப் போராட்டம் நடத்தின. அது ஒரு மத்திய அரசுக்  கட்டடம், அதில் பணி புரிவோர் மத்திய அரசின் ஊழியர்கள்தானே தவிர மிஷனரி ஊழியர்கள் அல்ல என்பதை அங்குள்ளவர்கள் உணர வேண்டும்.