சிக்கும் பினராயி விஜயன்

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், தங்கக்கடத்தல், வெளிநாட்டு கரன்சிகளை கடத்துவதில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு உள்ள தொடர்பை ஒப்புக்கொண்டுள்ளார். இது முதல்வருக்கு தெரிந்தே நடந்துள்ளது. மேலும், சபா நாயகர், தூதரக அதிகாரிகள், மூன்று அமைச்சர்களுக்கு இதில் தொடர்புள்ளது என தன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். சுங்கத்துறை அதிகாரிகள் இந்த வாக்குமூலத்தை கேரள நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.