தேசிய ரயில் அருங்காட்சியகம்

பாரத மாநிலங்களை ஒருங்கிணைத்த இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டும் பாரதம் சுதந்திரம் அடைந்த 75வது வருட கொண்டாட்டத்தை ஒட்டியும் பாரத ஒற்றுமை வாரம் தேசிய ரயில் அருங்காட்சியகம் நேற்று முதல் நவம்பர் 14ம் தேதி வரை கொண்டாடுகிறது. சர்தார் வல்லபாய் படேல் தேசத்தை ஒருங்கிணைத்தது போல, இந்திய ரயில்வேயும் தேசத்தை கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என ஒன்றிணைப்பதால் இக்கண்காட்சி மிகப் பொருத்தமனதாகவே தெரிகிறது.