இசை வணக்கம்

மஹா சிவராத்திரியை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் முன்பு ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கோஷ் வாத்தியங்கள் இசைத்து இசை வணக்கம் செலுத்தினர். இதேபோல, கன்யாகுமரியில் நடைபெற்ற சிவாலய ஓட்டத்திலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இசை வாசித்து அணிவகுப்பு நடத்தினர்.