கம்யூனிச பயங்கரவாதிகள் கொலை

தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் எல்லையில் உள்ள கிஸ்டாரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் திங்கட்கிழமை நடந்த என்கவுன்டரில் குறைந்தது 6 கம்யூனிச மாவோயிச பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இது தெலுங்கானா, சத்தீஸ்கர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கை என்று காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் தத் கூறினார்.