மதரசா ஆசிரியர் கைது

கர்நாடக மாநிலம் மங்களூருவையடுத்த குண்டட்கா கிராமத்தில் மதரசா ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இங்குள்ள முஸ்லிம்களின் மதப்பள்ளியான மதரசாவின் ஆசிரியர் உஸ்தாத் சிராஜுதீன் மதானி, அதில் படிக்கும் இரண்டு சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியரின் பெற்றோர் கொடுத்த புகாரை அடுத்து, காவல்துறையினர் மதானியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.