தாய்மதம் திரும்புவோம்

உத்தரபிரதேசத்தின் ஷாம்லி மாவட்டல் உள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆறு நபர்கள் முஸ்லிம் மத்த்தை விட்டு தாய்மதமான ஹிந்து மதத்திற்குத் திரும்பினர். எங்கள் சுய விருப்பத்தின்பேரிலேயே தாய்மதம் திரும்புகிறோம் என பிரமாணப் பத்திரத்தையும் அவர்கள் தாக்கல் செய்தனர். எனது 6 பேர் கொண்ட குடும்பம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்லாத்தில் இருந்து ஹிந்து மதத்திற்கு திரும்பியது. நான் சிறுவனாக இருந்தபோது என் தந்தை முஸ்லிமாக மாறினார். எங்கள் தவறைத் திருத்திக்கொண்டோம். தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று ரஷீத்தாக இருந்து ஹிந்துவாக மாறிய விகாஷ் தெரிவித்தார்.