கூட்டுக்குழு விசாரணை

ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், விபத்துக்கான காரணத்தை அறிய மூன்று குழுக்களின் கூட்டு  விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.