அறியவைத்த பேனர்

பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் 75வது ஆண்டு சுதந்திர கொண்டாட்டத்தையொட்டி, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அதிகம் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அரசு சார்பில் வைக்கப்பட்டிருந்த இந்த பேனரில் உண்மையிலேயே மக்கள் அதிகம் அறியாத வீரர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.