திருச்சியில் கொரோனா உதவி மையம் துவக்கம்

திருச்சி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஆர்.எஸ்.எஸ், சேவாபாரதி மற்றும் சாதனா அறக்கட்டளையின் சார்பாக திருச்சி அரசுமருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான ஹெல்ப் லைன் உதவி மையம் துவக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டத் தலைவர் சம்பத் தலைமை தாங்கினார்.மேலும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பவித்ரா, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வனிதா மற்றும் ஆர்.எஸ்.எஸ், சேவாபாரதி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.