இந்து முன்னணி மனு

கிருஷ்ணகிரி மாவட்டம் அருள்மிகு பிரசன்ன பார்வதி சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஒட்டி உள்ள சட்ட விரோதமான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், இந்த கோயிலுக்கு சொந்தமாக உள்ள சொத்துக்களை மீட்க வேண்டும், ஆகம விதிப்படி கோயிலுக்கு இருக்கும் கிழக்கு மற்றும் வடக்கு பக்கத்தில் உள்ள மூடிக்கிடக்கும் நுழைவாயில் கதவுகளை திறக்க வேண்டும், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரி இந்து முன்னணி அமைப்பினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.