பலியானவர் குடும்பத்துக்கு உதவி

மேற்கு வங்கத் தேர்தலின்போது திருணமூல் கட்சி குண்டர்களால் படுகொலை செய்யப்பட்ட பா.ஜ.க. தொண்டர் தேபபிரதா மைத்ரியின் மகனிடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை மேற்கு வங்க எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி வழங்கினார்.கட்சிக்காக தியாகம் செய்த அனைத்து குடும்பத்தினருக்கும் உதவி செய்யப்படும்.அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை பெற்றுத் தரப்படும் என்று அவர் கூறியுள்ளார்.