மேற்கு வங்கத்தில் பேய் ஜனநாயகம்

மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜியின் தலைமையிலான திருணமூல் கட்சியினர் ஹிந்துக்களை தாக்குவது, கொல்வது, அவர்களது வீடு மற்றும் உடமைகளை தீக்கிரையாக்குவது, பெண்களை கற்பழிப்பது போன்ற சம்பவங்கள் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால், நூற்றுக்கணக்கான பா.ஜ.கவினர் தங்கள் உயிருக்கு பயந்து மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறி அசாமில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு உணவு, உறைவிடம், வழங்க ஏற்பாடு செய்துள்ள அசாம் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மமதாவின் தலைமையில் நடைபெறும் இந்த கொடுமைகளை மேற்கோள் காட்டி, அவரது அரசை, அங்கு ‘பேய் ஜனநாயகம்’ நடக்கிறது. இதனை உடனே நிறுத்துங்கள் என கூறியுள்ளார்.