மலர்தூவி மரியாதை

நீலகிரி மாவட்டம் குன்னூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர், பல்வேறு ஹிந்து அமைப்புகள், பா.ஜ.கவினர், பொதுமக்கள் என பலரும் சாலைகளில் திரளாக கூடி நின்று, அவர்கள் பகுதி வழியாக சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களின் உடலுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.