ஏ.பி.வி.பியினருக்கு உற்சாக வரவேற்பு

கிறிஸ்தவ மதமாற்ற கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நீதிகேட்டு ஏ.பி.வி.பி மாணவர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டின் முன்பு அறவழியில் போராடினர். ஆனால், மாணவர்கள் என்றும் அறவழியில் போராடியவர்கள் என்றும் பாராமல்  அவர்களை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. இவ்வழக்கில் சென்னை நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து நேற்று சிறையில் இருந்து வெளியே வந்த ஏ.பி.வி.பி மாணவர்களுக்கு சென்னையில் உள்ள ஏ.பி.வி.பி அலுவலகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.