அண்ணாமலைக்கு கொலை மிரட்டல்

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் தலையை கொய்ய வேண்டும் என்று மேலபாளயத்தை சேர்ந்தம் ஹமீன் புரம் என்ற யூசுஃப் அலி பாபா என்பவன் சமூக உடகத்தில் பதிவிட்டுள்ளான். அவன் மீது மேலப்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நபர் பழனிபாபா மாணவர்களின் கூட்டமைப்பில் உறுப்பினர் எனவும் கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள், தமிழகத்தின் இன்றைய சட்டம் ஒழுங்கு சரியில்லை, காவலர்களின் கைகள் கட்டப்பட்டு இருப்பதாக அண்ணாமலை பல முறை கூறி வருவதை மெய்பிப்பதாகவே உள்ளது.