மதமாற்ற குடிசை

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி ஆரோடு பாறை அருகே, கிறிஸ்தவ மத மாற்றத்திற்காக தற்காலிக குடிசை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் அறிவித்தனர். இதனையடுத்து உடனடியாக காவல் துறையினரும் வருவாய்த் துறையினர் அங்கு விரைந்து சென்று குறிப்பிட்ட குடிசையை அகற்றினர்.