மத்திய அரசை பாராட்டிய தி எகனாமிஸ்ட்

வங்கித் துறைக்கு புத்துயிர் அளித்ததற்காக மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் பிரிட்டீஷ் வார இதழான தி எகனாமிஸ்ட் பாராட்டியுள்ளது. மேலும் காங்கிரஸ்…

ஸ்டார்ட் அப்களுக்கும் வயதுக்கும் தொடர்பில்லை

நாட்டில்  ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் மேல் அதிகரித்து வருவதால், அவற்றின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை மேற்பார்வையிட ஒரு பொறிமுறையை…

காலனித்துவ கலைப்பொருட்களை மீட்க திட்டம்

பாரதத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக, நாட்டில் பல நூற்றாண்டு கால காலனித்துவ சுரண்டலின் போது ஆங்கிலேயர்களால் பாரதத்தில் இருந்து திருடப்பட்ட கோஹினூர் வைரம்…

71,000 பேருக்கு பணி நியமன ஆணைகள்

பிரதமர் நரேந்திர மோடி, சுமார் 71,000 பேருக்கு இன்று, காலை மணி 10:30 அளவில் காணொலிக்காட்சி வாயிலாக வேலைவாய்ப்பு முகாம் மூலம்…

மக்களை மையமாகக் கொண்ட ஆட்சி அவசியம்

குடிமைப்பணிகள் நிர்வாகத்தின் முதுகெலும்பு என்றும், நாட்டில் அரசாங்கக் கொள்கைகளை செயல்படுத்துவதில் அடிப்படைப் பங்காற்றியுள்ளன என்றும் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். …

பாதுகாப்புத் துறையில் தற்சார்பு பாரதம்

பாதுகாப்புத் துறையில் ‘‘தற்சார்பு இந்தியா’’வை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் இறக்குமதியைக் குறைப்பதற்கும், ரூ. 715 கோடி மதிப்புள்ள இறக்குமதி மானியத்துடன்…

உலக சிக்கல்களின் தீர்வாக பாரதம்

உலக நாடுகள் பலவும் சிக்கல்களுக்கான தீர்வுக்கான நாடு என பாரதத்தை எதிபார்ப்புடன் பார்ப்பதாக கோவை அமிர்தா பலகலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில்…

சிறைச்சாலைச் சட்டத்தில் சீர்திருத்தங்கள்

தற்போதுள்ள ‘சிறைச்சாலை சட்டம், 1894’ சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தைய சட்டம் என்பதோடு, கிட்டத்தட்ட 130 ஆண்டுகள் பழமையானது. இந்தச் சட்டம் குற்றவாளிகளைக்…

குறைந்த பணவீக்கம்

ஏப்ரல் மாதத்தில் பாரதத்தின் சில்லறை பணவீக்கம் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.70 சதவீதமாக குறைந்துள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம்…