டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற ஒரு கூட்டத்திற்கு தலைமைதாங்கி பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங், ‘அணுசக்தியை அமைதி பயன்பாட்டுக்கு…
Category: பாரதம்
பாரத விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) தன்னாட்சி நிறுவனமான இந்திய நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் (INST) விஞ்ஞானிகள், …
அடல் இயக்கத்தை நீட்டிக்க ஒப்புதல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மார்ச் 2023 வரை அடல் இன்னோவேஷன் மிஷன் (ஏ.ஐ.எம்) தொடர்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.…
ஏவுகணை சோதனை வெற்றி
நீண்ட தூரம் பயணித்து எதிரி ஏவுகணையை விண்ணிலேயே இடைமறித்துத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட, ஏவுகணையை பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு…
நவீன ராணுவ விமான பயிற்சி
பாரதம் அமெரிக்காவிடம் இருந்து புதிதாக வாங்கும் அதி நவீன எம்.எச் 60 ஹெலிகாப்டர்களை இயக்கும் பயிற்சி நமது நாட்டு வீர்ர்களுக்கு அமெரிக்காவில்…
ஐ.ஐ.டி தயாரித்த செயற்கை முழங்கால்
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பாரதத்தின் முதலாவது பன்மைய (polycentric) செயற்கை முழங்காலை சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் அறிமுகப்படுத்தி உள்ளனர். ‘கதம்’ என்று அழைக்கப்படும்…
உக்ரைனுக்கு உதவி பொருட்கள்
உக்ரைனுக்கு மார்ச் 2ம் தேதி முதல் இதுவரை ஏழு நடவடிக்கைகள் மூலமாக சுமார் 8,541 டன்கள் அளவிலான உதவி பொருட்கள் வழங்கப்பட்டு…
அனைவருக்கும் பூஸ்டர் டோஸ்
ஒமைக்ரான் பரவல் காரணமாக, கடந்த ஜனவரி 10ம் தேதி முதல் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், இணை நோய் உள்ள 60…
முத்திரை பதிக்கும் முத்ரா
பிரதமரின் முத்ரா திட்டம், பிரதமர் மோடியால் 8, ஏப்ரல் 2015ல் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் 7-வது ஆண்டு விழாவையொட்டி பேசிய…