1.25 லட்சம் அக்னி வீரர்கள்

அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்களின் ஆட்சேர்ப்பு எதிர்காலத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக அதிகரிக்கும் என்று ராணுவ உயர் அதிகாரி ஒருவர்…

நுகர்வோர் குறைதீர் பயிலரங்கம்

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள நுகர்வோர் விவகாரத் துறை, தேசிய ஆணையத்தின் தலைவர்…

மனத்தின் குரல் உள்ளீடுகள்

ஜூன் 26ம் தேதி ஒலிபரப்பாகவுள்ள , இம்மாதத்திற்கான மனத்தின் குரல் நிகழ்ச்சிக்கான உள்ளீடுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.…

கடற்படையில் அக்னிபத் பெண்கள்

அக்னிபாத் திட்டத்தில் படைகளில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்க, இந்திய கடற்படை தற்போது ஒரு தனித்துவமான முடிவை எடுத்துள்ளது. அதன்படி, இந்திய கடற்படையின்…

‘மண் காப்போம்’ வெற்றிப் பயணம்

மண்வளம் பாதுகாப்பிற்காக தனது 65வது வயதில் தனி ஆளாக 27 நாடுகளுக்கு மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ள ஈஷா அமைப்பின் நிறுவனர்…

அக்னிவீரர்களுக்கு சேவை வாய்ப்புகள்

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம்,’இந்திய கடற்படையில் பணிபுரிந்த பிறகு, வணிகக் கடற்படையின் பல்வேறு பொறுப்புகளில் அக்னிவீரர்களை சுமூகமாக மாற்றுவதற்கு…

அக்னிவீரர்களுக்கு10 சதவீத இட ஒதுக்கீடு

தேவையான தகுதிகளை பூர்த்தி செய்யும் அக்னிவீரர்களுக்கு, பாதுகாப்பு அமைச்சகத்தின் 10 சதவீத காலிப் பணியிடங்களை ஒதுக்கீடு செய்யும் திட்டத்திற்கு  பாதுகாப்புத்துறை அமைச்சர்…

சிக்ரி விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில்கரியமில வாயுவை உறிஞ்சக்கூடிய திடப் பொருளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.இதனை சிக்ரி இயக்குனர் கலைச்செல்வி,…

புத்தக வெளியீட்டு விழா

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜே.என்.யு) மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சார ஆய்வுகள் துறை மற்றும் தேசிய பாதுகாப்பு விழிப்புணர்வு மன்றம் இணைந்து…