விரைவில் இணையும் விக்ராந்த்

கொச்சின் கப்பல் கட்டும் தளத்திடம் இருந்து விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பலை தற்போது கடற்படை பெற்றுள்ளது. இத்துடன் விமானம் தாங்கி கப்பலை…

உலகம் நோக்கும் பாரத இளைய சமுதாயம்

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்னை வந்திருந்தார். நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற ‘செஸ்’ ஒலிம்பியாட் போட்டியை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார். இந்த…

பாரதம் பெற்ற முதலீடுகள்

யு.என்.சி.டி.ஏ.டி உலக முதலீட்டு அறிக்கை 2022ன்படி, கடந்த நிதியாண்டில் பாரதத்தின் அந்நிய நேரடி முதலீட்டு பங்கு வரத்துகள் பட்டியலில், அதிகபட்சமாக சிங்கப்பூர்…

பத்ம விருதுகள் விண்ணப்பிக்கலாம்

பத்ம விருதுகள் 2023க்கு 2022 செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகள் தேசிய…

விரைவில் ஸ்கைபஸ் திட்டம்

பாரதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழித்தடங்களில் விரைவில் “ஸ்கைபஸ்” எனப்படும் பறக்கும் பேருந்துகளை தொடங்க வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.…

என்.ஐ.ஏ சோதனை

பீகாரில் பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சதி செய்த வழக்கில் சிக்கியவர்களில் சிலர் தீவிர முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பான பாப்புலர் பிரண்ட்…

பிரக்ஞானந்தா கௌரவிப்பு

சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று துவங்கி, ஆகஸ்ட் 10ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. இதில், பாரதம்…

12 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக்கொடி

நாட்டின் 75வது சுதந்திர தினம், ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக ஆகஸ்ட் 13 முதல்…

பிரதமர் சென்னை வருகை

மாமல்லபுரத்தில் நடைபெறும், 44வது சர்வதேச ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டியை துவக்கி வைப்பதற்காக, பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். சென்னை, ஜவஹர்லால்…