ரோஹிங்கியாக்கள் வெளியேற வேண்டும்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவதால், தேசத்தின் பாதுகாப்பு பெரிய கவலையாக மாறியுள்ளது. ரோஹிங்கியாக்கள் எங்களுக்கு ஒரு சுமை. அவர்களை…

பாரதம் மூன்றாவது இடம் பெறலாம்

பாரதம் 2029ல் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி காணலாம் என பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்.பி.ஐ) ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. பாரதம்…

வ.உ.சிக்கு பிரதமர் புகழாரம்

விடுதலைப் போராட்ட வீரர் வ உ சிதம்பரம் பிள்ளை பிறந்த நாளில் அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்த…

அனைவருக்குமான அரசு

பட்டியலின பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்கள், விளிம்பு நிலையில் உள்ளவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் கண்டறிந்து அவர்களின் முன்னேற்றத்துக்கு பாடுபட வேண்டும்…

சாதிக்கும் அடல் புத்தாக்க திட்டம்

அடல் புத்தாக்க இயக்கத்தை நிதி ஆயோக் நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்தை 2023 மார்ச் மாதம் வரை…

மக்கள் இயக்கமாக மாற வேண்டும்

‘ஆரோக்கியமான வலுவான இந்தியா’ என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.…

நாடாளுமன்றம்தான் சரி நீதிமன்றமல்ல

சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும்…

விக்ராந்த் அர்ப்பணிப்பு

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நடந்த விழாவில், ஐ.என்.எஸ்., விக்ராந்த் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பலை நாட்டிற்கு அர்ப்பணித்து பிரதமர் நரேந்திர…

இந்திய கப்பற்படைக்கு புதிய கொடி

கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற விழாவில் இந்திய கப்பற்படைக்கு ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த கொடி அகற்றப்பட்டு, மகாராஜா சத்ரபதி சிவாஜி முத்திரை…