டிஜிட்டல் கரன்சியை பிரதமர் தொடங்கி வைப்பார்

மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத் விருதுநகர் மாவட்டத்தில் முன்னோடி வங்கி மூலம் நிதி உள்ளடக்கம் தொடர்பான மதிப்பாய்வுக் கூட்டத்தில் கலந்து…

பாரதத்தை புகழ்ந்த ஐ.எம்.எப்

இந்திய அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் நேரடி பணப் பரிமாற்றத் திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்)…

உற்பத்தித் திறன் அடிப்படையில் வரி

ஜி.எஸ்டி. அமைப்பு, தற்போது துறைவாரியாக வரி எய்ப்புக்கான வாய்ப்புகள் உள்ள ஓட்டைகளை அடைத்து வருகிறது. மேலும், கண்காணிப்பு, சோதனை, ஆய்வுப் பணிகளைத்…

வழிபாட்டுத் தல சட்டத்திற்கு எதிரான மனு

வழிபாட்டுத் தலங்களுக்கான சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் வரும் நவம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. உஸ்ச நீதிமன்ற…

மலைவாழ் மக்களுக்கு 700 பள்ளிகள்

மத்திய ஜல் சக்தி மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் துடு, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள மலை கிராமமான…

ஸ்டார்ட் அப் 20 உருவாக்கப்படும்

ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சியை மேலும் வேகப்படுத்தும் வகையில் ‘ஜி 20’ நாடுகள் கூட்டமைப்பில் ‘ஸ்டார்ட் அப் 20’ என்ற குழுவை…

பாரத ஸ்டார்ட் அப் செயற்கைக் கோள்கள்

டெல்லியில் நடைபெற்ற இந்திய விண்வெளி கூட்டமைப்பின் முதல் ஆண்டு மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், “விண்வெளித்துறையில் ஏற்பட்ட…

தேனியில் மத்திய அமைச்சர் ஆய்வு

தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மத்திய எஃகு மற்றும் ஊரக வளர்ச்சி இணை அமைச்சர் ஃபகன்சிங்…

புதிய தலைமை நீதிபதி

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் தற்போது பதவி வகித்து வருகிறார். அவர் அடுத்த மாதம் 8ம் தேதி பணி நிறைவு…