மோடிக்கு சீக்கிய சமூகத்தினர் நன்றி

பிரதமர் மோடி, சமீபத்தில் உத்தரகாண்டில் இரண்டு ரோப் வே திட்டங்களுக்க்கு அடிக்கல் நாட்டினார். அதில் ஒன்று கோவிந்த்காட் மற்றும் ஹேம்குந்த் சாஹிப்…

ரிஷி சுனக்கிற்கு பிரதமர் வாழ்த்து

இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனக்கிற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள…

துணைவேந்தர்களுக்கு கெடு

பல்கலைக் கழங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இந்த உத்தரவை…

மலைவாழ் மக்களுக்கும் ஜல்ஜீவன் இயக்கம்

மத்திய அரசின் திட்டங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் மத்திய இணையமைச்சர் பிரகலாத்சிங் படேல் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.…

தேசிய காவல்துறை தினம்

பாரதத்தில் உயிர் தியாகம் செய்த காவல்துறையினரின் நினைவாகவும் அவர்களது உயிர் தியாகத்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அக்டோபர் 21ல் தேசிய காவல்துறை…

அடிமை மனநிலையில் இருந்து விடுதலை

உத்தரகாண்ட் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி, கேதார்நாத் கோயிலிலும் பத்ரிநாத் கோயிலிலும் வழிபாடு நடத்தினார். பிறகு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி,…

சந்திரயான் 3 விண்கலம்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் சோம்நாத், “சந்திரயான் 3 திட்டம் தயாராக உள்ளது. எதிர்பாராத விதமாக தவறுகள் நேர்ந்தாலும்,…

நாடு வெகுதூரம் சென்றுவிட்டது

குஜராத் மாநிலம் காந்திநகரில் பாதுகாப்புத்துறை சார்ந்த கண்காட்சியை துவக்கி வைத்த பிரதமர் மோடி, அங்கு விமான படை தளத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.…

உலகம் பாரதத்திற்காக தயாராகிவிட்டது

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அகமதாபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், “நீங்கள் அடிக்கடி செய்திகளில் வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்கா…