மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருமழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். இம்மழையால் மாநகரில் 450-க்கும் மேற்பட்ட…
Category: சமூகம்
சென்னையில் 3-வது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிப்பு: தனியார் நிறுவன பாலை அதிக விலைக்கு வாங்கும் நிலை
சென்னையில் 3-வது நாளாக நேற்றும் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் தனியார் நிறுவன பாலை மக்கள் அதிக விலைக்கு…
வெள்ள பாதிப்பை பார்வையிட வந்த வேளச்சேரி எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்
சென்னை வேளச்சேரி பகுதியில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற அத்தொகுதி எம்எல்ஏ ஹசன் மவுலானாவிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை…
கார்த்திகை தீப தரிசனம் நிறைவு: திருவண்ணாமலை கோயிலை வந்தடைந்தது மகா தீப கொப்பரை
திருவண்ணாமலையில் 2,668 அடிஉயர மலை உச்சியில் மகா தீபதரிசனம் (6/12/23) அதிகாலை நிறைவு பெற்றதும், மலை உச்சியில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு…
மாரடைப்பால் ஏற்படும் மரணங்களை தடுக்க நாடு முழுவதும் பல லட்சம் பேருக்கு சிபிஆர் பயிற்சி
மாரடைப்பால் ஏற்படும் திடீர்மரணங்களை தடுக்க நாடு முழுவதும் பல லட்சம் பேருக்கு நேற்று சிபிஆர் பயிற்சி அளிக்கப்பட்டது. மாரடைப்பு ஏற்படுவோருக்கு அளிக்கப்படும்…
உதயநிதியிடம் சரமாரியாக கேள்வி கேட்ட ஆசிரியை – சமூக வலைதளங்களில் வைரல்
சென்னை வேளச்சேரி பகுதியில் 3 நாட்களாக தேங்கியுள்ள மழைநீரால் மக்கள் வேதனையில் தவித்து வரும் நிலையில், ஆய்வு செய்ய சென்ற அமைச்சர்…
அன்னூர் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் சர்ச்சை
கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகத்துக்கு அறநிலையத் துறை அனுமதி மறுத்ததால் சர்ச்சை கிளம்பியது. பின்னர், பக்தர்களின் போராட்ட…
‘பசு கோமியம் மாநிலங்கள்’ சர்ச்சை பேச்சு: மக்களவையில் மன்னிப்பு கேட்டார் திமுக எம்.பி. செந்தில்குமார்
மக்களவையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு தருமபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமார் பேசியதாவது: பசு கோமிய மாநிலங்கள் (`கோ மூத்ரா’…
சபரிமலை கோயிலில் குழந்தைகள் மாற்றுத்திறனாளிகளுக்காக தனி வரிசை
சபரிமலையில் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக சன்னிதானம் பெரிய நடை பந்தலில் தனி கியூ ஏற்படுத்தப்பட்டுள்ளது. சபரிமலையில் நடப்பு மண்டல சீசனில்…