ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பு கேரள நபருக்கு 10 ஆண்டு சிறை

கேரளாவில் பாலக்காட்டைச் சேர்ந்த ரியாஸ் அபூபக்கர், 33, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் நேரடி தொடர்பு வைத்திருந்ததாக தகவல் வெளியானது. கடந்த 2019ல்…

உத்தரகண்ட் கலவரம் திட்டமிட்ட சதி; அதிகாரிகள் சரமாரி குற்றச்சாட்டு

உத்தரகண்டில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, ‘மதரசா’ எனப்படும் இஸ்லாமிய மதக் கல்வி குறித்து கற்றுத் தரப்படும் கட்டடத்தை இடித்த போது…

திமுக எம்எல்ஏ மகன், மருமகளின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகளின் நீதிமன்றக் காவலை பிப்.23 வரை நீட்டித்து சென்னை…

அரசியல் புள்ளிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம்: 10 இடங்களில் ஈ.டி., ‘ரெய்டு’

ரூபாய் 50 கோடி லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், சென்னையில் கட்டுமான நிறுவன அதிபர்களின் வீடுகளில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.…

மக்களவையில் வெள்ளை அறிக்கை

பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றபோது நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில்…

சிறுதானியம் கொள்முதல் ஆகஸ்ட் வரை அனுமதி

விவசாயிகளிடம் இருந்து சிறுதானியங்கள் கொள்முதல் செய்ய, தமிழக அரசுக்கு அளிக்கப்பட்ட அவகாசம் ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, பல்வேறு ஊட்டச்சத்து…

பிரதமரின் செல்பி பாயின்ட் இடம் தராமல் அரசு அடம்

தமிழக ரேஷன் கடைகளில், 1.14 கோடி முன்னுரிமை, அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு இலவச மாக வழங்க மாதம், 2 லட்சம் டன் அரிசியை,…

மீண்டும் மலரும் மோடி 3.0 ஆட்சி தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு 2வது இடம் கருத்து கணிப்பு

புதுடில்லி வரவிருக்கும் லோக்சபா தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி 366 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்றும்,…

தாமாக முன்வந்து எடுத்த வழக்குகளை ஆனந்த் வெங்கடேஷ் தொடர்ந்து விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல்

அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து எடுத்த வழக்குகளை, தானே தொடர்ந்து விசாரிப்பதாகவும், இதற்கு தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாகவும்…