யோகத்தால் யோகம் அடிக்குது!

  பேட்மின்டன் விளையாட்டு வீரர் கோபிசந்த் கொடிகட்டிப் பறந்த காலத்தில் உடலுக்குத் தீங்கு செங்கும் குளிர்பான விளம்பரத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்பதை…

சென்னையில் நாரதர் ஜெயந்தி கருத்துச் சுதந்திரம், தேசபக்திக்கு குந்தகம் ஆகலாமா?

விஸ்வ சம்வாத் கேந்திரம், தமிழ்நாடு கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி சென்னையில் நடத்திய நாரதர் ஜெயந்தி’யில் பத்திரிகையாளர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். அகில இந்திய…

மலைக்குறவர்கள் வழிபட மண்டபம் தந்து மக்களின் மனதில் இடம்பிடித்த பள்ளி!

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டு ஆகியும்  வீடு வசதியும், ரேஷன்கார்டு, சாதி சான்றிதழ் கூட வாங்கமுடியாத, படிப்பறிவில்லாத ஆனால் அசாத்திய நேர்மையும்…

எட்டாவது ஹிந்து ஆன்மிக, சேவை கண்காட்சி நவீன அர்ஜுனனுக்கு நல்லதொரு விஸ்வரூபம்!

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கொடுத்து வாழ வேண்டும் என்பதை உள்ளார்ந்த கடமையாகக் கொண்டு செயலாற்றி வருபவன் ஹிந்து, அவர்தம் குடும்பம். எனவேதான்…

சபாஷ் சுரேந்திரா! சபாஷ் சங்கர்!

அன்புடையீர், வணக்கம். ராஜஸ்தான் ஹனுமன்கர் மாவட்டத்தில் சுரேந்திரா, சங்கர் வர்மா என்ற இரு சகோதரர்கள் வீடு வீடாகச் சென்று பழைய பேப்பர்களை…

வக்கீல் சார், மத்திய அரசு கவனிக்கிறது!

‘வழக்கறிஞர்கள் சட்ட’ பிரிவு 34ன் கீழ்,சென்னை உயர் நீதி மன்றம் சமீபத்தில் வகுத்த விதிமுறைகளை எதிர்த்து  கடந்த மூன்று மாத காலத்திற்கும்…

மதமாற்றும் முயற்சி முறியடிப்பு

நாகைமாவட்டம் வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள, கள்ளிமேடு பத்ர காளியம்மன் கோவிலில் உள்ள அம்மனை பல ஆண்டுகளாக   அனைத்து சமுதாய மக்களும்  தங்கு…

பிரச்சினைகளுக்கு தீர்வு, ஹிந்து ஒற்றுமை

திருவாலவாய நல்லூர் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சோழவந்தான் அருகிலுள்ள இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு…

கங்கைக் கரைக்கு கம்பீரம் சேர்க்கட்டும் கவிப்பேராசான் திருவள்ளுவரின் சிலை

உத்தரகண்டில் உள்ள ஹரித்துவாரில் கங்கை கரை ஓரம் கவிப்பேராசான் திருவள்ளுவரின் திருவுருவச் சிலையை நிறுவ நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தருண்விஜய் பெரு…