பா.ஜ., கூட்டணியில் இணைகிறார் ஜெயந்த் சவுத்ரி

முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பேரனும், முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங்கின் மகனுமான ஜெயந்த் சவுத்ரி, ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியின்…

மியான்மர் எல்லை பகுதி முழுவதும் வேலி அமைக்க மத்திய அரசு முடிவு:அமித்ஷா

1,643 கி.மீ நீளமுள்ள மியான்மர் எல்லைப்பகுதி முழுவதும் வேலி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என மத்திய அமைச்சர் அமித்ஷா…

கோவை சிறையில் இருந்து கொலை கைதிகள் விடுதலை

அண்ணாதுரை பிறந்த தினத்தை முன்னிட்டு, கோவை மத்திய சிறையில் இருந்து ஆறு கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். தமிழக சிறைகளில், நீண்ட காலமாக…

கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு பேருந்துகள் மாற்றம்: மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை சரிவு

கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் இடம் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்துகோயம்பேடுக்கு மெட்ரோ…

‘மன்னிப்பு கேள்; இல்லையேல் கறுப்பு கொடி போராட்டம்’

‘மத்திய அமைச்சர் முருகனை அவதுாறாக பேசிய, தி.மு.க.,வின் டி.ஆர்.பாலு மன்னிப்பு கேட்கும் வரை, அவர் செல்லும் இடமெல்லாம், பா.ஜ., சார்பில் கறுப்பு…

வாக்காளர் பட்டியலில் 1.66 கோடி பெயர் நீக்கம்: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைக்கு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பல இடங்களில் உள்ள ஒரேநபர்களின்…

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாமல் கேஜ்ரிவால் ஓடி ஒளிவது ஏன்? – மத்திய அமைச்சர் மீனாட்சி லெகி கேள்வி

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாமல் ஓடி ஒளிவது ஏன் என்று மத்திய அமைச்சர் மீனாட்சி லெகி…

நாட்டை பிரிக்க நினைக்கிறது காங்கிரஸ்: பிரதமர் மோடி தாக்கு

‛ காங்கிரஸ் கட்சி நாட்டை பிரிக்க நினைக்கிறது” என ராஜ்யசபாவில் பேசும்போது பிரதமர் மோடி குறிப்பிட்டார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

திருமணமாகாத பெண் வாடகை தாய் மூலம் குழந்தை பெற அனுமதி இல்லை என உச்ச நீதிமன்றம் கருத்து

திருமணமாகாத பெண் வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்க முடியாது என்றும் திருமண பந்தத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம்என்றும் உச்ச நீதிமன்றம்…