நாட்டிலேயே முதன்முறையாக உத்தராகண்டில் விரைவில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகம்

நாட்டிலேயே முதன்முறையாக உத்தராகண்ட் மாநிலத்தில் அவசர மருத்துவ சேவையில் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட உள்ளதாக மத்திய விமானத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய…

உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் எனும் தகுதியை ஜெர்மனியிடம் இழந்தது ஜப்பான்!

 உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக விளங்கிய ஜப்பான், அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக தனது அந்த நிலையை ஜெர்மனியிடம் இழந்துள்ளது.…

பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை

பழநி அருகே 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை கண்டறியப்பட்டுள்ளது. பழநி அருகே பொருந்தல் பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி வழிகாட்டுதலின்படி, பழனியாண்டவர்…

விடுதலை புலிகள் இயக்கத் தொடர்பு குறித்து விசாரணை: என்ஐஏ-விடம் 1,500 வீடியோக்களை ஒப்படைத்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி

என்ஐஏ அதிகாரிகள் நாம் தமிழர்கட்சி நிர்வாகியான சாட்டை துரைமுருகனிடம் நேற்றும் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தான் யூடியூப் சேனலில் வெளியிட்ட…

சந்தேஷ்காலியில் போலீசார் அராஜகம் :மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கை

‘மேற்கு வங்கத்தில் உள்ள சந்தேஷ்காலியில் ரவுடி கும்பலுடன் கைகோர்த்து போலீசார் அடக்குமுறையில் ஈடுபடுகின்றனர்’ என, அம்மாநில கவர்னர் ஆனந்த போஸ் மத்திய…

காஷ்மீர் முன்னாள் அமைச்சர் பா.ஜ.,வில் இணைந்தார்

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சியின் முன்னாள் அமைச்சரும், பஹாரி சமுதாய தலைவருமான முஸ்தாக் அகமது புஹாரி…

ரூ.31,000 கோடிக்கு நறுமண பயிர்கள் ஏற்றுமதி வாரிய செயலர் தகவல்

”இந்தியாவில், 31,000 கோடி ரூபாய் மதிப்பில் நறுமண பயிர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது,” என, மத்திய நறுமணப் பொருட்கள் வாரிய செயலர் சத்யன்…

தங்க சுத்திகரிப்பு ஆலை அமைக்க இந்தியாவிற்கு சிறந்த வாய்ப்புகள்

இந்தியாவில் தங்க சுத்திகரிப்பு மையங்களை அமைப்பதற்கான சிறந்த வாய்ப்புகள் உள்ளதாக, ஐ.எப்.எஸ்.சி.ஏ., என்னும் சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையத்தின் தலைவர்…

ராமேஸ்வரத்தில் போலி கோடி தீர்த்தம் விற்பனை: கோவில் புகழுக்கு களங்கம்

ராமேஸ்வரம் கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது…