ஊழல், தவறான நிர்வாகம்தான் இண்டியா கூட்டணியின் கொள்கை

பிரதமரின் சாலையோர வியாபாரிகள் தற்சார்பு நிதி திட்டத்தின் கீழ், நடைபெற்ற நிகழ்ச்சியில் 1 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு நேற்று கடன் வழங்கப்பட்டது.…

மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் 23 வகையான நாய்களை வளர்க்க தடை

மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மூர்க்கத்தனமான, 23 வகை நாய்களை வளர்க்க தடை விதித்துள்ள மத்திய அரசு, இது தொடர்பான உத்தரவை,…

தமிழகத்தில் மேலும் 4 மாநகராட்சிகள் உருவாக்கம்

தமிழகத்தில் திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக…

விண்ணில் சீறிப்பாய்ந்தது உலகின் மிகப்பெரிய ராக்கெட்

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி நிறுவனம் பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி…

தமிழகத்திற்கும், தமிழ் பண்பாட்டிற்கும் தி.மு.க., எதிரி

கன்னியாகுமரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். தமிழில் சகோதர சகோதரிகளே…

சட்ட விரோத பண பரிமாற்ற புகார்: சென்னையில் பல இடங்களில் ரெய்டு

சென்னை, தி.நகர் பசுல்லா சாலையில், ‘சாய் சுக்கிரன் வெஞ்சர்’ என்ற நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தை, நரேஷ் சுப்பிரமணி மற்றும் சந்தானகிருஷ்ணன் யுவராஜ்…

காஷ்மீரில் நிலம் வாங்கும் முதல் மாநிலம் மகாராஷ்டிரா

சுற்றுலாப் பயணிகளுக்கான பவன் கட்டுவதற்கு ஜம்மு-காஷ்மீரில் நிலம் வாங்க மகாராஷ்டிரா திட்டமிட்டுள்ளது.இதன் மூலம் ஜம்மு-காஷ்மீரில் நிலம் வாங்கும் முதல் மாநிலம் என்ற…

பணியின்போது தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பது தமிழகத்தில் அதிகரிப்பு

தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் சேலத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய தேதியில் சம்பளம்…

போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த இறால் பண்ணை இடித்து தரைமட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்தவர் அமீர் சுல்தான். இவர், புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே வேங்காங்குடியில் இறால் பண்ணையை குத்தகைக்கு எடுத்து…