3 முறை தமிழகம் வருகிறார் மோடி

பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக, பிரதமர் மோடி மூன்று நாட்கள் தமிழகம் வர உள்ளார்.…

லடாக்கில் ராணுவ வீரர்களுடன் ஹோலி கொண்டாடிய அமைச்சர்

நாடு முழுதும் ஹோலி பண்டிகை இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாகவே ஹோலி கொண்டாட்டங்கள்…

கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோ ரயில்: மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கிழக்கு- மேற்கு மெட்ரோ வழித்தடத்தில் ஹவுரா மைதானத்தில் இருந்து எஸ்பிளனேடு வரை 4.8 கி.மீ. தூரத்துக்கு…

ஏப்.19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக 2024 மக்களவைத் தேர்தல்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவைத் தேர்தல் 2024-க்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம்  (மார்ச் 16) அறிவித்தது. அதன்படி, ஏப்ரல் 19…

ராணுவத்தின் முதல் அப்பாச்சி ஹெலிகாப்டர் படைப் பிரிவு

அமெரிக்காவின் போயிங் நிறுவனம் ராணுவ பயன்பாட்டுக்கான அப்பாச்சி ஹெலிகாப்டர்களை தயாரிக்கிறது. இந்த ஹெலிகாப்டர், ‘பறக்கும் பீரங்கி’ என்றுஅழைக்கப்படுகிறது. இந்திய விமானப் படைக்காக…

அமெரிக்க புலனாய்வு துறையிடம் இந்திய வம்சாவளியினர் புகார்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சிலிகான் வேலி பகுதியில் வசிக்கும் இந்திய – அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்க நீதித்துறை, புலனாய்வுத் துறை(எப்பிஐ), போலீஸார்…

மோடி 3வது முறையாக பிரதமர் ஆவது உறுதி

அகஸ்தீஸ்வரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது : கன்னியாகுமரி மண்ணையும், பிரதமர் மோடியையும் யாராலும் பிரித்து பார்க்க முடியாது. இந்த மண்ணில்…

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் சென்னை கிடங்கில் சோதனை

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் சென்னை கிடங்கில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது,…

கும்மிடிப்பூண்டியில் விரைவில் அமைகிறது ரயில் சக்கர ஆலை

”திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் ஆண்டுக்கு, 2.50 லட்சம் ‘வந்தே பாரத்’ ரயில் சக்கரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்,” என, ரயில்வே அமைச்சர்…