போதைப் பொருள் கடத்தல் வழக்கு: டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார் இயக்குநர் அமீர்

போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட நிலையில், இயக்குநர் அமீர் டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு…

கியான்வாபி மசூதி வளாகத்தில் இந்துக்கள் வழிபட தடையில்லை

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் சோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சிக்…

அருணாச்சல பிரதேசத்தின் 30 இடங்களுக்கு புதிய பெயர்: சீனாவுக்கு இந்தியா கண்டனம்

இந்தியாவின் அங்கமான அருணாச்சல பிரதேச மாநிலத்துக்கு உட்பட்ட 30 இடங்களின் பெயரை சீனா தன்னிச்சையாக மாற்றியமைத்துள்ளது. 4-வது முறையாக இதுபோன்ற அத்துமீறல்…

அமெரிக்க குடியுரிமை பெற்ற குழந்தை மீட்கப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டது

அமெரிக்காவில் தாய், தந்தை இறந்ததால் முறைகேடாக தத்து கொடுக்கப்பட்ட அந்நாட்டு குடியுரிமை பெற்ற குழந்தையை, பாட்டியும், சித்தியும் தமிழக அரசு உள்ளிட்ட…

இந்தியப் பொருளாதாரம் புதிய சாதனை படைக்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 1935-ம்ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மும்பையை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் 90-வது…

கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்த காங்கிரஸின் செயல் ஒற்றுமைக்கு எதிரானது

கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தேச ஒற்றுமைக்கு எதிரானது என காங்கிரஸ் கட்சிக்கு மத்திய இணையமைச்சரும், நீலகிரிமக்களவைத் தொகுதி வேட்பாளருமான…

பணமோசடி வழக்கில் முன்னாள் திரிணமூல் காங். எம்.பி.யின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்

பண மோசடி வழக்கில் முன்னாள் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யும், அல்கெமிஸ்ட் குழுமத்தின் தலைவருமான கே.டி. சிங் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.…

ராணுவ தாக்குதலை மேம்படுத்தும் அப்பாச்சி ஹெலிகாப்டர்

தென்மண்டலம் 11 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ளது. ராணுவத்தின் மிகப் பழமையான மற்றும் மிகப் பெரிய தென்மண்டலத்தின் 130-வது…

பருவநிலை மாற்றம் குறித்து கேள்வி; எங்களுக்கு பாடம் எடுக்க அதிகாரம் அளித்தது யார்? – பிபிசி செய்தியாளரை கண்டித்த கயானா அதிபர்

பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் உள்ளிட்ட சூழலியல் பிரச்சினைகள் இன்று உலகம்எதிர்கொள்ளும் மிகப்பெரும் சிக்கலாக கருதப்படுகிறது. இதனால், நிலையான வளர்ச்சியையும் சுற்றுச்சூழல்…