அமெரிக்காவின் 20 நகரத்தில் பாஜக.வினர் கார் பேரணி

 இந்தியாவில் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவை தெரிவிக்க அமெரிக்காவின் 20 நகரங்களில் வெளிநாடு வாழ் பாஜக ஆதரவாளர்கள் கார்…

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திஹார் சிறையில் 2ம் நம்பர் அறை

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, ஏப்., 15 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க, சிறப்பு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இதையடுத்து…

‘காங்., செய்தது தி.மு.க., மறைத்தது’ பா.ஜ., செய்தி தொடர்பாளர் விமர்சனம்

‘காங்கிரசின் முதல் குடும்பமும், தி.மு.க.,வின் முதல் குடும்பமும் கைகோர்த்து வேண்டுமென்றே உண்மையை மறைத்து, கூட்டு சதி செய்து கச்சத்தீவை தாரை வார்த்துள்ளனர்.…

மார்சில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.78 லட்சம் கோடி

கடந்த மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி., வசூல் 11.50 சதவீதம் அதிகரித்து, 1.78 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

சனாதன தர்மம் பற்றி பேச்சு: உதயநிதிக்கு கோர்ட் கண்டிப்பு

  சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று, தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினின் மகனான தமிழக அமைச்சர் உதயநிதி கடந்தாண்டு…

மக்கள் அதிருப்தியை மறைக்கவே பிரதமர் மீது ஸ்டாலின் அவதூறு: பாஜக குற்றச்சாட்டு

திமுக ஆட்சி மீதான மக்களின் அதிருப்தியை மறைக்கவே பிரதமர் மோடி குறித்து அவதூறுகளை முதல்வர் ஸ்டாலின் அள்ளி வீசுகிறார் என பாஜக…

மத்திய பிரதேச மாநிலம் போஜசாலை கோயில், கமால் மசூதியில் ஏஎஸ்ஐ ஆய்வுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

போஜசாலை கோயில், கமால் மவுலா மசூதியில் தொல்லியல் துறை ஆய்வுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசம்…

என்ஐஏ தலைவராக சதானந்த் பதவியேற்பு – மும்பை தீவிரவாத தாக்குதலின்போது துணிச்சலாக போராடியவர்

தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) புதிய தலைவராக சதானந்த் வசந்த் ததே (57) பதவியேற்றார். கடந்த 2009-ம் ஆண்டு என்ஐஏ தொடங்கப்பட்டது.…

கம்போடியாவில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் 250 இந்தியர்கள் மீட்பு

கம்போடியாவில் வேலைவாய்ப்பு என்று இந்தியாவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுமார் 5,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள்…