ரூ.1.38 லட்சம் சம்பளத்தில் இஸ்ரேலில் வேலை: 905 தெலங்கானா தொழிலாளர்கள் தேர்வு

 இஸ்ரேல் நாட்டில் கட்டுமான துறைக்கு ஆட்களை தேர்வு செய்ய தெலங்கானாவில் நடத்தப்பட்ட முகாமில் 905 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாத…

ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதிக்கு கொலை மிரட்டல்: டெல்லி போலீஸில் புகார்

ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் நேற்று வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: ஆம் ஆத்மி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள்…

வெப்ப அலை காரணமாக மகாராஷ்டிராவின் அகோலாவில் 144 தடை உத்தரவு அமல்

ராஜஸ்தானில் கடந்த 3 நாட்களில் மட்டும் 22 பேர் வெப்ப அலை காரணமாக உயிரிழந்து உள்ளனர். மத்திய பிரதேசத்தில் வெயிலின் தாக்கம்…

‘ஏழை மாணவர்கள் மருத்துவ கல்வி கனவை தகர்த்த தி.மு.க.,’: அண்ணாமலை

கடந்த, 2023ல் தேசிய மருத்துவ ஆணையம், 10 லட்சம் மக்கள் தொகைக்கு, 100 மருத்துவ இடங்கள் என்ற விதியை அறிமுகப்படுத்தியது. இதன்படி,…

விசா இல்லா புதிய பயண ஒப்பந்தம்

ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது போர் தொடுத்ததை அடுத்து, மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து விலகியே உள்ளன. இதனால், இந்த நாடுகளில்…

டில்லியில் தேர்தல்: ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஓட்டளிப்பு

டில்லியில் உள்ள ஓட்டுச்சாவடியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காங்., முன்னாள்…

“டெல்லியில் இருந்து ஆம் ஆத்மி தலைவர்கள் பஞ்சாபை கட்டுப்படுத்துகின்றனர்” – பிரதமர் மோடி

“பஞ்சாப் மாநிலத்தில் ரிமோட் கன்ட்ரோல் ஆட்சி நடந்து வருகிறது. இது துரதிருஷ்டவசம். டெல்லி தர்பாரில் உள்ள ஆம் ஆத்மி தலைவர்கள் அதை…

சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ்.வி.கங்காபுர்வாலா (23.5.24) அன்று  பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து சென்னை உயர்…

எல்லைகள் பாதுகாப்புடன் இருந்திருந்தால் இந்தியா இன்னும் வேகமாக வளர்ந்து இருக்கும்: அஜித் தோவல்

எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த ரஸ்தம்ஜி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்…