உண்மையை சொன்னால் மிரட்டல்

சேலம் மாவட்டம் எடப்பாடி தாவந்தெரு பகுதியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்த விறகுகளை ஆலய…

தொடரும் சிலை உடைப்பு

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் தொடர்ந்து நான்காவது முறையாக சாமி சிலைகள் சில சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளன. இதுவரை காவல்துறை யாரையும் கைது…

கோயில் இணையதள மோசடியா?

தமிழக கோயில்களில் இணையதள இணைப்பு ஏற்படுத்துவதாக கூறி பல லட்சக்கணக்கான ரூபாய்கள் ஊழல் நடைபெறுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. தமிழகத்தில்…

திரிபுரா வழக்கறிஞர்களுக்கு சம்மன்

வங்கதேசத்தில் துர்கா பூஜையின் போது ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து திரிபுராவில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் பேரணி ஒன்றை நடத்தினர்.…

கோயிலை அசுத்தப்படுத்தியவர்கள் கைது

கர்நாடகாவில் உள்ள கரிஞ்சேஸ்வரா கோயிலில் காலணிகளுடன் நுழைந்த நான்கு பேர் கோயிலின் புனிதத்தை களங்கப்படுத்தினர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது.…

வில்லங்கம் செய்யும் நெடுஞ்சாலைத்துறை

கிருஷ்ணகிரியில் பெருமை வாய்ந்த, 18 கிராமங்களுக்கு சொந்தமான ஏழு பிள்ளை மாரியம்மன் கோயில் உள்ள இடத்தில் நேதாஜி சாலை எனும் பெயரை…

வங்க தேசத்திற்கு எதிராக ஆர்பாட்டம்

வங்க தேசத்தில் முஸ்லிம்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள், கோயில்கள், வீடுகளுக்கு தீ வைப்பு, பெண்கள் மானபங்கம், கொலைகள் உள்ளிட்ட…

வேதபுரி சிலை திருட்டு

தேனி மாவட்டத்தில் புகழ்பெற்ற வேதபுரி ஸ்ரீ சுவாமி சித்பவானந்த ஆசிரமத்தின்கீழ் உள்ள தட்சிணாமூர்த்தி கோயிலில் 2.9 லட்சரூபாய் மதிப்புள்ள தாயுமானவர், மாணிக்கவாசகர்…

மீண்டும் சாமி சிலைகள் உடைப்பு

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மீண்டும் சாமி சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. இங்கு, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் அலட்சியப் போக்கால் ஹிந்துக்…