ரூ.97 லட்சம் நன்கொடை – பேராசிரியை தாராளம்

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற பேராசிரியை, தன் ஓய்வூதியத்தை, கல்வி மையங்களின் மேம்பாட்டுக்காக நன்கொடையாக வழங்கி, அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.…

அயோத்தி தீர்ப்பு மறுசீராய்வு மனு – இரட்டை நிலைப்பாட்டை வெளிபடுத்தும் முஸ்லிம் அமைப்புகளுக்கு கண்டனம்

 மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி கண்டனம் : அயோத்தி தீா்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்ய…

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 19,668 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டதுள்ளது

நவம்பர் 25 ஆம் தேதி ஆயுஷ்மான் பாரத் – பிரதான் மந்திரி அயூஸ்மான் பாரத் யோஜனாவின் கீழ் நாட்டில் மொத்தம் 19,668…

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு!

உச்ச நீதிமன்றத்தில் மாநிலத் தோ்தல் ஆணையம் உறுதியளித்ததன் அடிப்படையில், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் இன்று (டிச. 2) காலை 10…

இலங்கை புதிய அதிபரின் இந்திய விஜயம்

இலங்கையின்  புதிய அதிபராக தேர்தெடுக்கப்பட்ட கோத்தபய ராஜபக்சே தனது   முதல் அரசுமுறை சுற்றுப்பயணமாக  இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார் .   அவரின் வருகையை…

கிருஷ்ணாபுரம் குமார சஷ்டி விழா

தென்காசிக்கு அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் என்ற ஊரில் குமார சஷ்டி விழா கடந்த 26ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 3 வரை…

வார ராசிபலன் – விகாரி வருடம், கார்த்திகை 15 முதல் 21( டிசம்பர் 01 – 07) 2019

மேஷம்: உத்தியோகஸ்தர்கள்: உழைப்பும் அதிகரிக்கும், பதவி உயர்வுக்கும் வழி கிடைக்கும். சில விருப்பங்கள் நிறைவேறும். உயரதிகாரிகளின் கவனத்திற்குள் இருப்பீர்கள். நன்மதிப்பு பெறுவீர்கள்.…

கி.வீரமணியை தொடர்ந்து, வைரமுத்துவை துரத்தியடித்த மலேசிய இந்துக்கள்!

கவிஞர் வைரமுத்து இந்து தெய்வங்களையும், இந்து நம்பிக்கைகளையும் இழிவுபடுத்துவது தொடர்கதையாக இருந்து வருகிறது. தமிழாற்றுப்படை என்ற பெயரில் அவர் வெளியிட்ட கட்டுரைகளை தொகுத்து,…

பழைய ரூபாய் நோட்டுகளுடன் தவித்த இரு மூதாட்டிகளுக்கு முதியோர் உதவித்தொகை திருப்பூர் ஆட்சியர் ஆணை வழங்கினார்

பழைய ரூபாய் நோட்டுகளுடன் தவித்த மூதாட்டிகளுக்கு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான உத்தரவை ஒரே நாளில் ஆட்சி யர் க.விஜயகார்த்திகேயன் வழங்…