நனவாகும் சிவஸ்ருஷ்டி

மகாராஷ்டிர மக்களின் ஆராத்ய தெய்வம் சத்ரபதி சிவாஜி மகராஜாவின் வாழ்க்கை, மகாராஷ்டிரா மட்டுமல்ல பாரதம் முழுமைக்கும் ஒரு முக்கிய உந்துசக்தியாக விளங்குகிறது.…

கட்டாய மதமாற்றம் நாட்டுக்கே ஆபத்து

உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய, கட்டாய மதமாற்றம் தொடர்பாக பொது நல வழக்குத் தொடர்ந்தார். அவரது மனுவில், “மிரட்டல்,…

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம்

ராமலிங்க அடிகளாரின் 200வது பிறந்தநாள் விழா, மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாள் விழா மற்றும் பாரதத்தின் 75வது சுதந்திர தின விழா…

மனதின் குரல் 94வது பகுதி

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று தேசத்தின் பல பாகங்களில் சூரிய உபாசனைத் திருநாளான ‘சாத்’ கொண்டாடப்பட்டு வருகின்றது. சாத் அன்னை அனைவருக்கும்…

இறை நம்பிக்கையுள்ள தமிழை அகற்றும் தி.மு.க

தமிழ்மொழி வளர்ச்சிக்கு தமிழக அரசு எதுவும் செய்யவில்லை என்று கூறி தமிழகம் முழுவதும் பா.ஜ.க சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.…

விஜயபாரதம் தீபாவளி மலர் வெளியீட்டு விழா

விஜயபாரதம் வார இதழின் தீபாவளி மலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை, புரசைவாக்கம் 79, டாக்டர் அழகப்பா சாலையில் உள்ள சேவா…

ஹிந்துக்களுக்கு மட்டுமே பட்டியல் பழங்குடியினருக்கான உரிமைகள்

பெங்களூருவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஷ்வ ஹிந்து பரிக்ஷத் (வி.ஹெச்.பி) அமைப்பின் மத்திய செயற்குழு தலைவர் அலோக் குமார், “1950ம் ஆண்டில்,…

முதல்வருக்கு இரண்டு விதமான பயம்

அமெரிக்கா சென்றிருந்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, 12 நாள் பயணத்தை முடித்து கொண்டு நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில்…

மற்றொரு மொழிப்போர் சாத்தியமா?

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு கடந்த மாதம்…