புதிய ஆளுனருக்கு வாழ்த்துகள்

தமிழகத்தின் புதிய ஆளுனராக பொறுப்பேற்ற பின் தமிழில் வணக்கம் கூறி பத்திரிகையாளர்களிடம் பேசிய ஆளுனர் ஆர்.என். ரவி, ‘பாரம்பரியமிக்க கலாசாரம் கொண்ட…

சஞ்சீவனி சாரதா கேந்திரா

கஷ்மீரின் போஹ்ரி ஆனந்த நகரில் உள்ள சஞ்சீவனி சாரதா கேந்திரா வளாகத்தில், சாரதா அஷ்டமி தினத்தையொட்டி ‘சஞ்சீவனி சாரதா கேந்திரா’வின் நிறுவன…

சேவாவின் சேவையை பாராட்டிய ஜோ பிடன்

உலகலாவிய தொண்டு அமைப்பான சேவா இன்டர்நேஷனல், அமெரிக்காவில் கொடிய கொரோனா தொற்றுநோய் காலங்களில் சமூகத்திற்கு மகத்தான சேவை செய்துள்ளது. மருத்துவக் கருவிகள்,…

ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை

ஆப்கான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 25 ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் மீண்டும் பாரதத்திற்குள் நுழைய வாய்ப்புள்ளது. அவர்களால் பாரதத்திற்கு ஆபத்து…

நான் ஹிந்துத்துவாவின் சிப்பாய்

அமெரிக்காவில் கடந்த 9/11 அன்று நடைபெற்ற ஹிந்துத்துவ எதிர்ப்பு மாநாடு குறித்த கட்டுரையை பிரபல பத்திரிகையாளர் பிரான்சுவா கௌடியர் ‘என் பெயர்…

நீட் தற்கொலைகள்

தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த தி.மு.க, நீட் தேர்வை நீக்க முடியாது என தெரிந்திருந்தும், நீட்டை ஒழிக்கும் ரகசியம் எங்களுக்கு தெரியும், ஆட்சிக்கு…

ஆளுனர் நியமனமும் கூக்குரல்களும்

முன்னாள் ஐ.பி.எஸ் காவல்துறை அதிகாரி, உளவுத்துறைகளில் பணியாற்றி பல வடகிழக்கு மாநிலத்தில் பல இடதுசாரி பயங்கரவாத குழுக்களை அடக்கியவர், தேசிய துணை…

ஸ்டாலினுக்குத் தெரியுமா மதநல்லிணக்கம்?

மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் எதையும் ஆராயாமல் எதிர்ப்பது ஒன்றையே குறிகோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது தி.மு.க என்பதற்கு சமீபகால உதாரணமாக…

முஸ்லீம்கள் அச்சத்தில் வாழக்கூடாது

மகாராஷ்டிர மாநிலம், புனேவில் உள்ள ‘குளோபல் ஸ்ட்ரேட்டஜிஸ் ஃபௌண்டேஷன்’ என்ற அறக்கட்டளை, ‘தேசமே முதலில் தேசமே உயர்வானது’ என்ற தலைப்பில் ஒரு…