நீலகிரி மாவட்டத்தை புரட்டி எடுக்கும் கன மழை – அவலாஞ்சியில் ஒரே நாளில் 91 செ.மீ. மழை பதிவு

பொள்ளாச்சியில் காட்டாற்று வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன வரலாறு காணாத வகையில், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் நேற்று காலை வரையிலான 24…

காஷ்மீரில் இயல்பு நிலை – ‘144’ தடை நீக்கம்

ஜம்மு – காஷ்மீருக்கான, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கு விதிக்கப்பட்டிருந்த, 144 தடை உத்தரவு நேற்று இரவு விலக்கி…

காஷ்மீர் விவகாரத்தில் தலையிட ஐ.நா., மறுப்பு!

சிம்லா ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி பாக்.,கிற்கு, ‘குட்டு’ ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவை, மத்திய அரசு அதிரடியாக…

சென்னைக்கு தண்ணீர் திறக்க ஆந்திர முதல்வர் சம்மதம்

தமிழகத்தில், பருவ மழை பொய்த்ததால், கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கும், அனைத்து நீர்நிலைகளும் வறண்டதாலும், நிலத்தடி நீர்…

அரசியல் ஷரத்து 370 சிறுபான்மையினருக்கு எதிரான ஷரத்து

கடந்த 70 வருடங்களாக, காஷ்மீரில் இனவெறி, மேலாதிக்கம், பெண்கள் எதிர்ப்பு, தலித் மற்றும் பழங்குடியினருக்கு எதிரானது அரசியல் ஷரத்து 370.  இந்திய…

ராமஜென்ம பூமி வழக்கும் புத்தூர் நடராஜர் சிலை வழக்கும்

உச்ச நீதி மன்றத்தில் நடைபெற்று வரும் ராமஜென்மபூமி வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடவுள் பிறந்த இடத்தை பற்றிய வழக்கில்…

பிரணாப் முகர்ஜி, நானாஜி தேஷ்முக், பூபென் ஹசாரிகாவுக்கு பாரத ரத்னா விருது – குடியரசுத் தலைவர் வழங்கினார்

நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வியாழனன்று வழங்கப்பட்டது. பாரத் ரத்னா விருது,…

ஒரே இரவில் பிரபலமான லடாக் எம்.பி.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு நீக்கியதோடு, காஷ்மீரை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக்கியது.…

காஷ்மீர் குறித்த மசோதாவில் சாதகமான அம்சங்கள் உள்ளன – காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங் கருத்து

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை நீக்கியும், காஷ்மீரை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசங்களாக்கியும் மத்திய அரசு…