முனிவன் வாக்கு பொய்க்குமோ?

பூமியை காப்பாற்ற வேண்டுமே என்ற கவலையில் உலக நாடுகள் உறைந்து போயிருக்கின்றன. இந்நிலையில் இந்திய ஞான மரபில் இருந்து இந்தியப் பண்பாடு…

சேறு தடுக்காத சேவை:- மகான்களின் வாழ்வில்

வைணவ ஆசாரியர் உய்யக்கொண்டாரின் பல சீடர்களில் ஒருவர் மணக்கால் நம்பி. உய்யக்கொண்டாரிடம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேல் அணுக்கத் தொண்டு செய்து வந்தார்.…

மகளிர் மாதவம் புரிவதற்கென்றே ஒரு மாதம் மார்கழி!

வைகுண்ட ஏகாதசி: டிசம்பர் 21 ஆருத்ரா தரிசனம்: டிசம்பர் 26 மகளிர் மாதவம் புரிவதற்கென்றே ஒரு மாதம் மார்கழி!   திருவாதவூரில்…

கந்தன் அருள் பெற்ற கவி – மகான்களின் வாழ்வில்

ஸ்ரீவைகுண்டம் – இது இப்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. வைணவர்கள் போற்றி வணங்கும் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. தாமிரபரணி நதியினால்…

குரு வாக்கே மந்திரம் ; மகான்களின் வாழ்வில்

சுவாமி விவேகானந்தரின் நேரிடை சீடர்களில் ஒருவர் சுவாமி நிஸ்சயானந்தர். அவர் இமயமலையின் அடிவாரத்தில் ‘கங்கல்’ என்னுமிடத்தில் உள்ள சேவாஸ்ரமத்தில் தங்கியிருந்தார். தினசரி…

பாதகம் செய்பவரைக் கண்டால்

சும்பொன் முத்துராமலிங்க தேவர் மாணவராக இருந்தபோது வாரந்தோறும் திருப்பரங்குன்றம் சென்று முருகனைத் தரிசித்து வருவார். ஒருமுறை அவர் திருப்பரங்குன்றம் செல்லும்போது கோயிலுக்குச்…

மகான்களின் வாழ்வில்; ஐயப்பனின் ஐயம்

அப்பய்ய தீட்சிதர், வேலூர் மாவட்டத்தில் ஆரணிக்கு அருகில் இருக்கும் அடையபலம், என்ற கிராமத்தில் 16ம் நூற்றாண்டில் தோன்றியவர். சிறந்த புலவர். அவர்…

தர்மம் என்றும் வெல்லும்!

பூகம்பம் – சுனாமி – பேய் மழை – வெள்ளப் பெருக்கு – கடல் சீற்றம் – நில நடுக்கம்போன்ற இயற்கை…

மாற்ற வந்தவர்கள் மாறினர்

சுவாமி விவேகானந்தரை கிறிஸ்தவராக மதம் மாற்றிவிட்டால் அதன் மூலம் ஏராளமான ஹிந்துக்களை மதம் மாற்றிவிடலாம் என்ற நப்பாசையில் கிறிஸ்தவ அமைப்புகள் அதற்கான…