ஆதிசங்கரர்: வணக்கம் ராமானுஜரே, தங்களைப் போல பூமியில் நீண்ட ஆயுள் பெற்று சமுதாயத்தையும் சமயத்தையும் செம்மைப்படுத்த என்னால் முடியாமல் போய்விட்டதே… ராமானுஜர்:…
Category: ஆன்மிகம்
ததீசி தன்னெலும் பீந்த தலம்!
நாமெல்லாம் காடன், மாடன் போன்ற சிறு தெய்வங்களை வணங்குகிறோம் என்று நம்மில் சிலரே குறை காண்கிறார்கள். யோசித்துப் பாருங்கள் சகோதரர்களே, தெய்வத்தில்…
சமுதாயத்தின் மனதறிந்த சன்யாஸி
தமிழக அரசு 2002ல் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்தது. அதனை ஹிந்து சமுதாயம் முழுமனதுடன் வரவேற்பதை உலகறியச் செய்திட சென்னை…
எளியோர்க்கும் எளியன்
குருகுலவாசம் நிறைவு பெற்றவுடன் அயோத்தி திரும்பிய ஸ்ரீராமன், தம்பியரோடு சென்று அன்றாடம் மக்களை சந்திப்பான், அவர்களிடம் பேசிப் பழகி, நலன் விசாரித்து…
இதுவும் ஒரு ராமர் பாலம் தான்
பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவில் நவம்பர் மாதம் 13ம் தேதி ஆசியான் (Association of South East Asian Nations) அமைப்பின் இரண்டு…
ராமசேது: ஆன்மிகத்தின் சீடனாக அறிவியல்!
ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பனிலிருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார் வரை கடலுக்கு அடியில் சுமார் 50 கி.மீ. தொலைவுக்கு ராமசேது அமைந்துள்ளது.…
கண்ணனேதான் எண்ணமெல்லாம்!
பெரியாழ்வார் என்பவர் ஸ்ரீரங்கநாதரின் பக்தர். தோட்டத்திலுள்ள துளசி பாத்தியிலிருந்து அவர் கண்டெடுத்த குழந்தையே ஆண்டாள். அந்தக் குழந்தையை அன்பொழுக வாரி எடுத்து…
தென்னாடுடைய சிவனே போற்றி!
தமிழகத்தில் பாவை வழிபாடு சைவம் வைணவம் இரு பிரிவிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சைவர்கள் சிவனை துதிக்கும் பாடல் திருவெம்பாவை என்றும் வைணவத்தில்…
சூழல் சிநேகிதமான மார்கழி அதிகாலை!
பன்னிரண்டு மாதங்களில் மார்கழி சிறப்பான மாதம். ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று கீதையில் கண்ணன் கூறுகிறான். ஹிந்துப் பெரியோர்கள் மார்கழி மாதம்…