திருஞான சம்பந்தர் பாடல் பதிந்த தங்க ஏடு

மதுரை மாவட்டம் திருவேடகத்தில் பழமையான ஏடகநாதர் கோயில் உள்ளது. இந்த சிவன் கோயிலில் திருக்கோயில் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு, பராமரிப்பு நூலாக்கத் திட்டப்…

அருள் நல்கும் அட்சய திருதியை

வைசியன் ஒருவன் முன்னொரு காலத்தில் அன்றாட உணவுக்கே வழியில்லாமல் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தான். அதே நேரம், பக்தி சிரத்தையுடன் அன்றாட…

அனுமன் ஜெயந்தி

ராம பக்தி செலுத்துவதில் தன்னை மிஞ்சியோர் யாரு மில்லை என உணர்த்தியவர் ராம பக்த அனுமன். 14 ஆண்டு கால வனவாசம்…

ராம நவமி வாழ்த்துகள்

ராமபிரான் அவதரித்த புனித நாளான ஸ்ரீராம நவமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த பிரதமரது…

காஷ்மீருக்குத் திரும்பிய சாரதாதேவி

நேற்றைய தினம் யுகாதி திருநாள் என்பது மட்டும் விஷேஷம் அல்ல. காஷ்மீர் மாதா என அழைக்கப்படும் சாரதா தேவியின் விக்ரகம் புதிதாக…

கிருஷ்ணர் சிலை கண்டுபிடிப்பு

மகாராஷ்டிர மாநிலம் சந்திராபூரில் கெத்மக்தா கிராமத்தில் வசிக்கும் கஜனன் என்பவரது வீட்டு கட்டுமானப் பணியின்போது, பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, சுமார் ஏழு…

மாசிமகம்

பாரதம் முழுவதும் ஹிந்துக்களால் கொண்டாடப்படும் மிகப் புனிதமான நாட்களில் ஒன்றான மாசிமகம் இன்றும் நாளையுமாக அனுசரிக்கப்படுகிறது. பால்குன் பூர்ணிமா எனவும் அழைக்கப்படும்…

தேவாரம் பாடி பரிசை வெல்லலாம்

ஈஷா யோக மையத்தின் சம்ஸ்கிருதி பள்ளி மாணவர்களுக்கு தேவார, திருவாசகப் பாடல்கள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதேபோல் அந்த மாணவர்கள் பாடி சவுண்ட்ஸ்…

ஐயப்ப தீயாட்டு சிறப்பு பூஜை

ஹரிவராசன நூற்றண்டு விழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில், ஐயப்ப தீயாட்டு சிறப்பு பூஜையும் குருசாமிகள் வந்தனமும் இன்று…