வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டியுள்ள சர்ச்சைக்குரிய ஞானவாபி தலத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு ஹிந்துக்கள் ஆகம விதிப்படி மத…
Category: ஆன்மிகம்
ஊரான் அடிகளார் சித்தியடைந்தார்
தவத்திரு ஊரான் அடிகளார் நேற்று சித்தியடைந்தார். குப்புசாமி பிள்ளையாக சமயபுரத்தில் பிறந்து வடலூர் ராமலிங்க சுவாமிகள் நிறுவிய சத்திய ஞான சபையில்…
சபரிமலை மெய்நிகர் வரிசை
சபரிமலையில் பக்தர்களின் வசதிக்காக கேரள காவல்துறையினர் ஏற்படுத்திய மெய்நிகர் வரிசை முறையை திருவிதாங்கூர் தேவசம்போர்டு வசம் ஒப்படைக்க உயர் அதிகாரிகள் கூட்டத்தில்…
ஓம்காரேஷ்வரில் ஆதிசங்கரர் சிலை
மத்தியப் பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில் உள்ள ஓம்காரேஷ்வரில் நர்மதை நதிக்கரையில் உள்ள மந்தாதா மலையில் 108 அடி உயர ஆதி சங்கராச்சாரியாரின்…
புதுவை புஷ்கரணி
ஒவ்வொரு ஆண்டும் மக நட்சத்திரத்தில் நடைபெறும் மாசிமகம் மிகவும் சிறப்பு பெற்றது. புதுவை வில்லியனுார் அருகே திருக்காஞ்சி கிராமத்தில் புகழ்பெற்ற கங்கைவராக…
சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஏழு நிலைகளை கொண்ட ராஜகோபுர கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி யாகசாலை பூஜைக்காக ராஜகோபுரத்தின்…
அமர்நாத் யாத்திரை
இரண்டு ஆண்டுகள் கழித்து அமர்நாத் யாத்திரை தொடங்கியுள்ளதையடுத்து பக்தர்கள் ஆர்வத்துடன் அமர்நாத் குகைக் கோயிலுக்கு செல்லத் துவங்கியுள்ளனர். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை முறியடிக்க…
பாம்பன் சுவாமிகள்
பாம்பன் சுவாமிகள் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த உன்னத துறவியாவார். முருகன் பால் அன்பு பூண்டு கவிகள் பல பாடி கனவிலும், நனவிலும்…
ஒரே நாளில் அமர்நாத் யாத்திரை
கொரோனா பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்டிருந்த காஷ்மீரில் அமர்நாத் பனிலிங்க யாத்திரை 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தொடங்குகிறது. இதுகுறித்து அமர்நாத் கோயில் வாரியத்…