திருவள்ளுவரின் நான்கு வரி பாடல்

உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர். ஒரே ஒருவருக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார். அந்த…

சர்.சி.வி ராமன்

சந்திரசேகர வேங்கட ராமன், தமிழகத்தில் உள்ள திருச்சியில் பிறந்தார். படிப்பில் முதல் மாணவனாக திகழ்ந்த இவர், கல்லூரியில் இயற்பியலுக்கான தங்கப்பதக்கதையும் பெற்றார்.…

பிபின் சந்திரபால்

விடுதலை இயக்கத்தின் மும்மூர்த்திகள் ‘லால், பால், பால்’ என்பார்கள். அது லாலா லஜபதிராய், பாலகங்காதரத் திலகர், பிபின் சந்திர பால் ஆகியோரையே…

மனைவி அமைவதெல்லாம்

ஒரு ஏழை மனிதன் இருந்தான். அவனிடம் இருந்த இரண்டு மாடுகளில் இருந்து கிடைக்கும் பாலில்தான் அவனது வருமானம். குடும்பத்துடன் வறுமையில் வாடினான்.…

தேசபந்து சித்தரஞ்சன் தாஸ்

வங்கதேசத் தலைநகர் தாகா அருகே விக்ரம்பூரில் பிறந்தார் சித்தரஞ்சன் தாஸ். மாணவப் பருவத்திலேயே விடுதலை இயக்கத்தில் பங்கேற்றார். இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம்…

யம தீபம்

மாளய பட்ச காலத்தில் பூலோகத்துக்கு வரும் முன்னோர்களுக்கு திதி கொடுக்கிறோம் அல்லவா? அப்படி வந்த முன்னோர்கள் மீண்டும் திரும்பி செல்வதற்கு வெளிச்சம்…

வடசித்தூரில் கொண்டாடப்படும் மயிலந்தீபாவளி!

நாடு முழுவதும் தீபாவளிக் கொண்டாட்டம் இருந்தாலும், ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் பல நாள் கொண்டாட்டமாக தீபாவளி மகிழ்ச்சியை…

அவ‌ச‌ர முடிவுக‌ள்

“நான் இரவு என் மனைவியுடன் உங்க வீட்டில் தங்க வருகிறேன்” என்று தன் நண்பர் ஒருவருக்குத் தொலைபேசியில் ஒருவர் தகவல் தந்தார்.…

உலக சைவ உணவு தினம்

புலால் உண்பதை தவிர்க்க வலியுறுத்தி திருக்குறளில் வள்ளுவர், ‘புலால் மறுத்தல்’ என ஒரு அதிகாரத்தையே எழுதியுள்ளார். உலக சைவ தினம் என்பது…